Thursday, September 24, 2009

நாய்கள் ஜாக்கிரதை...........! ஒரு நெகிழ்வு பதிவு......!

இந்த ஒளி வடிவத்தை ஒரு கனம் இதில் பதிவிட வேண்டுமா என்று கூடஜோசித்தேன்.....? இருந்தாலும் இதை அறியாமல் இருப்போருக்கு அறிந்துகொள்ள உதவட்டுமே என்பதற்காக மட்டும் தான்.

இதை நீங்கள் பார்ப்பதற்கு முன்னர் நீங்கள் கொஞ்சம் உணர்ச்சி வசப்படுபவரா?இல்லை இரத்தம் கொலை என்பன உங்களை சற்று நேரம் நிலை குழையசெய்யும் என எண்ணினால் பார்ப்பதை தவிர்க்கவும். சிறுவர்கள்,கர்ப்பிணி தாய்மார்கள்,முதியோருக்கு இது உகந்ததல்ல



முடிவில் புறிஞ்சிருக்குமே இந்த வேலைய செய்றது யாருன்னு கண்டிப்பாஇவங்களால மட்டும் தாங்க இதலாம் இப்படி சர்வ சாதரணமா செய்ய முடியும். இதை எதிர்த்து உங்கள் குரலை பதிவு செய்ய விரும்பினா ..... இங்க போய்சொல்லுங்கப்பா. www.onevoice-ear.org

ஆனால் என் மனதிற்குள் ஒரு கேள்வி எழுந்தது ( சைவ பிரியர்களேமுடிந்தால் பதில் சொல்லவும் ) இப்படித்தான் நாம் மற்றைய உயிர்களை அடித்துஉண்ணும் போது சைவ பிரியர்கள் நம்மளை பார்ப்பார்களோ என்று. எதுஎவ்வாறோ இது சற்று மனதை உலுக்கிய காட்சிகளாகவே இருந்தது. உங்க வீட்டு browny,shiny,steffny இன்னும் என்ன என்ன செல்ல பெயர் வைத்திருகீன்களோ தெரியல, ஆனா கண்டிபா இது நம்ம நாட்டுல நடக்க போறதில்ல என்றத மட்டும் நினைச்சு சந்தோஷ பட்டுகோங்க..............

4 comments:

  1. Yes, don't be too afraid......if possible vote against it. Thank you for your coming and comment.

    ReplyDelete
  2. when i was in rameshwaram, municipality people killed many stray dogs. i had seen many such dogs killed by single blow on its head.

    ReplyDelete
  3. பின்னோக்கி-when i was in rameshwaram,

    mhm.... so sad.........

    ReplyDelete